இன்னமும் முழுமையாக யாரும் கண்டுபிடிக்கவில்லை

 


என்மீதான அத்தனை வெறுப்புக்களின் மீதும்,

அவலட்சன சொற்பாவணைகளின் மீதும்,
குற்றச் சாட்டல்கள்மீதும்
எல்லாவற்றிற்கும் மேல் நின்று
நான் ஆனந்த கூத்தாடும்படிக்கு என்னைத்தூண்டுவது
என் தவறுகளை இன்னமும் முழுமையாக யாரும் கண்டுபிடிக்கவில்லை என்பதாலாகும்
Rajeevan Ravinathan

Comments