வண்ணங்களை கோருபவன் நான். on November 17, 2025 Get link Facebook X Pinterest Email Other Apps வண்ணங்களை கோருபவன் நான்.கனவுகளுக்குக் கூட நிறம் தேடும் ஓர் பயணி தான் நான்.தூரத்திலிருந்து கீற்றாகிவரும் ஒளியின் ஓரத்திலிருந்து பிறக்கும் சுகந்திரம் என்ற ஒற்றை வார்த்தை பூசித்தான்என்னுள் ஒரு சிற்றுலகம் நிறைகிறது. Comments
Comments
Post a Comment